தமிழ்நாடு

திடீரென மாயமான 1 லட்ச ரூபாய் கேபிள் ஒயர்... விசாரணையில் வசமாக சிக்கிய அந்த நபர்..

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தர்மபுரி -பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. இதற்காக 1 இலட்சம் மதிப்பிலான ஜாக்கி மற்றும் மின் ஒயர்கேபிள்களை சாலையோரம் வைத்திருந்தனர். நேற்றிரவு பின் ஒயர் கேபிள்கள் காணாமல் போனதை கன்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியை கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சிநேயன் என்பவரிடம் விசாரனை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. திடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ஜாக்கி மற்றும் ஒயர் கேபிள்களை பறிமுதல் செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி