தமிழ்நாடு

திடீரென மாயமான 1 லட்ச ரூபாய் கேபிள் ஒயர்... விசாரணையில் வசமாக சிக்கிய அந்த நபர்..

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தர்மபுரி -பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. இதற்காக 1 இலட்சம் மதிப்பிலான ஜாக்கி மற்றும் மின் ஒயர்கேபிள்களை சாலையோரம் வைத்திருந்தனர். நேற்றிரவு பின் ஒயர் கேபிள்கள் காணாமல் போனதை கன்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியை கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சிநேயன் என்பவரிடம் விசாரனை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. திடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ஜாக்கி மற்றும் ஒயர் கேபிள்களை பறிமுதல் செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி