தமிழ்நாடு

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து போராட்டம்

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தந்தி டிவி
விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில் கருவறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்