தமிழ்நாடு

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து போராட்டம்

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தந்தி டிவி
விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில் கருவறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்