தமிழ்நாடு

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

தந்தி டிவி

இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடையில், திருமணம் நடைபெற்றது. ஷயின்ஷா மற்றும் சுமையாவுக்கு, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தினர். பின்னர், மணமக்கள் வீட்டு சார்பில், போராட்டக்காரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை