தமிழ்நாடு

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிர்ப்பு- 4-வது நாளாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

தந்தி டிவி

இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடையில், திருமணம் நடைபெற்றது. ஷயின்ஷா மற்றும் சுமையாவுக்கு, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தினர். பின்னர், மணமக்கள் வீட்டு சார்பில், போராட்டக்காரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்