தமிழ்நாடு

சிஏஏ தொடர்பான சந்தேகங்களுக்கு ஓரிரு நாட்களில் விளக்கம் - வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவிடம் முதலமைச்சர் உறுதி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர்.

மேலும், என்ஆர்சியால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வராது எனவும், எப்போது சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு ஆதரவாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்