தமிழ்நாடு

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்: கண்களில் கருப்புத் துணியைக் கட்டி நூதன எதிர்ப்பு

ராமநாதபுரம் பாம்பூரணி கரையில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தன்னெழுச்சி போராட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ராமநாதபுரம் பாம்பூரணி கரையில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தன்னெழுச்சி போராட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில், கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அப்போது, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்