தமிழ்நாடு

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்: கண்களில் கருப்புத் துணியைக் கட்டி நூதன எதிர்ப்பு

ராமநாதபுரம் பாம்பூரணி கரையில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தன்னெழுச்சி போராட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ராமநாதபுரம் பாம்பூரணி கரையில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தன்னெழுச்சி போராட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில், கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். அப்போது, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி