தமிழ்நாடு

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசி பேசி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்" - ரஜினி பேச்சு தொடர்பாக நடிகர் பார்த்திபன் கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல், அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடன் சிஏஏ போராட்டம் பற்றி நடிகர் ரஜினியின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன், போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்