தமிழ்நாடு

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசி பேசி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்" - ரஜினி பேச்சு தொடர்பாக நடிகர் பார்த்திபன் கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல், அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடன் சிஏஏ போராட்டம் பற்றி நடிகர் ரஜினியின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன், போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்