தமிழ்நாடு

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசி பேசி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்" - ரஜினி பேச்சு தொடர்பாக நடிகர் பார்த்திபன் கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல், அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடன் சிஏஏ போராட்டம் பற்றி நடிகர் ரஜினியின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன், போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை என கூறினார்.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்