தமிழ்நாடு

பெரியகுளம் : 13- வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பாக இரவு, பகலாக நடந்த வரும் இந்த போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை