தமிழ்நாடு

"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - பாலபாரதி

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில், தமுமுக சார்பில் நடைபெற்ற பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியுரிமை பதிவிற்கான கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்ற தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்