தமிழ்நாடு

பட்டய கணக்காளர் தேர்வு - மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு?

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

தந்தி டிவி

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என்றும், ஜூலையில் எழுத இயலாத மாணவர்கள் opt-out என்கின்ற தெரிவினை செய்து, நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டயக் கணக்கர் தேர்வில் பங்கேற்க ஜூலை மாதத்தோடு முடியும் கெடுவை, நவம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளதாகவும், இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே மாதம் நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு ஜூன் மாதத்திற்கும், பின்னர் இரண்டாவது முறையாக ஜூலை மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்