தமிழ்நாடு

"தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

காலியாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான 6 மாத

அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், அண்மையில் காலியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநிலங்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM