தமிழ்நாடு

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை தேர்தல்

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி,

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில், வாக்குச்சாவடி எண்கள்181 , 182 , 192, 193, 194, 195, 196, 197 ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாக்குச்சாவடி எண் 210லும், காங்கேயத்தில் வாக்குச்சாவடி எண் 248 லும், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாக்குச்சாவடி எண் 67லும், பெரியகுளம் வாக்குச்சாவடி எண்197லும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வாக்குச்சாவடி எண் 195லும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு