தமிழ்நாடு

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை தேர்தல்

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி,

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில், வாக்குச்சாவடி எண்கள்181 , 182 , 192, 193, 194, 195, 196, 197 ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாக்குச்சாவடி எண் 210லும், காங்கேயத்தில் வாக்குச்சாவடி எண் 248 லும், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாக்குச்சாவடி எண் 67லும், பெரியகுளம் வாக்குச்சாவடி எண்197லும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வாக்குச்சாவடி எண் 195லும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை