தமிழ்நாடு

2 தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வருங்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் வருங்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலினின் பொய் வணிகம் மக்களிடம் போணியாகவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மக்களை ஏமாற்ற நினைத்த திமுக கூட்டணிக்கு அவர்கள் சரியான பாடம் புகட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். இரு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ள அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், அவர்களின் வெற்றிக்கு பெருமளவில் பா.ம.க. பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை