தமிழ்நாடு

போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி