தமிழ்நாடு

போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்