தமிழ்நாடு

போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்