தமிழ்நாடு

"மாலை 6 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

தந்தி டிவி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வரும் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைவதால் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாங்குநேரியில் பண பட்டுவாடா புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்