தமிழ்நாடு

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு, தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த 2 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய 6 மாத கால அவகாசம், செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?