தமிழ்நாடு

3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தந்தி டிவி

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 24ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்