தமிழ்நாடு

3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தந்தி டிவி

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 24ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்