தமிழ்நாடு

தூக்கத்தில் லாரி ஓட்டிய ஓட்டுநர்... அப்பளம் போல் நொறுங்கிய பஸ்..! ICU-வில் துடிக்கும் 20 பேர்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் ஓட்டுநர் தூங்கியதால் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஃபிரோசாபாத் மாவட்டத்தின் நசீர்பூர் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரி மீது மோதியது. இதில் 5 பேர் பலியானதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

PM Modi | Puducherry | புதுச்சேரி CM உடன் ரோடு ஷோ செல்லும் PM மோடி | வழிநெடுக திரண்ட தொண்டர்கள்

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்

DGP | Sandeep Rai Rathore | TN Police | Tamilnadu | புதிய டிஜிபி முக்கிய ஆலோசனை