தமிழ்நாடு

தூக்கத்தில் லாரி ஓட்டிய ஓட்டுநர்... அப்பளம் போல் நொறுங்கிய பஸ்..! ICU-வில் துடிக்கும் 20 பேர்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் ஓட்டுநர் தூங்கியதால் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஃபிரோசாபாத் மாவட்டத்தின் நசீர்பூர் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரி மீது மோதியது. இதில் 5 பேர் பலியானதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்