தமிழ்நாடு

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிழற்குடை தற்போது காணாமல் போனதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?