தமிழ்நாடு

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிழற்குடை தற்போது காணாமல் போனதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ