தமிழ்நாடு

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிழற்குடை தற்போது காணாமல் போனதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்