தமிழ்நாடு

Bus | Protest | நிற்காமல் சேற்றை அடித்து சென்ற பேருந்து.. துரத்தி வந்த பெண்ணிடம் கை ஓங்கிய ஓட்டுநர்!

தந்தி டிவி
• கையை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநர் - தர்ணா செய்த பெண் • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தன்னை அடிக்க கை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநரை கண்டித்து, அவர் ஓட்டி வந்த அரசுப்பேருந்தை மறித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. • கக்கன் ஜி நகரை சேர்ந்த பெண்ணான காளிமுத்து, சுக்காம்பட்டி விலக்கு அருகே அரசுப்பேருந்தை நிறுத்துமாறு சிக்னல் காட்டியுள்ளார். அரசுப்பேருந்து நிற்காமல் சேற்றை வாரி இறைத்து விட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், உறவினரின் டூவீலர் மூலம் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அரசுப்பேருந்து ஓட்டுநர் பெண்ணை அடிக்க கை ஓங்கினார். இந்நிலையில், அடுத்த நாள் பேருந்தை மறித்த அந்த பெண், அரசுப்பேருந்து ஓட்டுநர் மன்னிப்பு கேட்கும் வரை இடத்தை விட்டு நகரவில்லை.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்