நீட் எதிர்ப்பு போராட்டம் - திடீரென சீறி வந்த பஸ்.. அடுத்து நடந்த பரபரப்பு
ஈரோட்டில் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்