தமிழ்நாடு

பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்த விவகாரம் : கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் வியாசர்பாடியில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக, பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த‌ மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட் கிழமையன்று, நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில், விசாரித்துவந்த எம்.கே.பி.நகர் போலீசார், 6 மாணவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் அம்பேத்கார் கலை கல்லூரி மாணவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்