தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் வீரர்களை பறக்கவிட்ட காளைகள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தம்பிபட்டியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 20 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற காளைகள் புழுதி பறக்க ஆடி, வீரர்களை பறக்கவிட்டன. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வீரர்கள் கால்களில் துணிகளை கட்டிக்கொண்டு, விடாமுயற்சியோடு காளைகளை அடக்கினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்