தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் வீரர்களை பறக்கவிட்ட காளைகள்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தம்பிபட்டியில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. 20 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் மாடுகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற காளைகள் புழுதி பறக்க ஆடி, வீரர்களை பறக்கவிட்டன. மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வீரர்கள் கால்களில் துணிகளை கட்டிக்கொண்டு, விடாமுயற்சியோடு காளைகளை அடக்கினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ