தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு - பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலர் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு மதுரை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.

தந்தி டிவி
ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு மதுரை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது. காலை 8 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை முதலே பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலரும் மருத்துவமனை முன் குவிய தொடங்கினர். கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் 16 பேர் கொண்ட குழுக்கள் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக 50க்கும்மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்