தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சூரங்குடி கிராமத்தில் உள்ள பெத்தநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்