தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சூரங்குடி கிராமத்தில் உள்ள பெத்தநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்