தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல். விங்ஸ் சேவை அறிமுகம் : சிம் இல்லாமல் செல்போன், லேப்டாப் மூலம் பேசும் வசதி

கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கடந்த ஆண்டு மட்டும் 27 லட்சம் புதிய சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார். சென்னையில் விங்ஸ் எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி பேசிய அவர், 'விங்ஸ் சேவை' மூலம் சிம் கார்டு இல்லாமல் செல்போன் மற்றும் லேப்டாப் மூலம் வாய்ஸ் கால்கள் பேச முடியும் என்றும், இந்த சேவையை பெற ஆண்டு கட்டணமாக ஆயிரத்து 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டிலேயே பி.எஸ்.என்.எல். தான் இந்த திட்டத்தை முதல் முறையாக அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்