தமிழ்நாடு

கடித்ததில் மூக்கே மொத்தமாக பறிபோன கொடூரம்..சென்னையில் வளர்ப்பு நாய் அட்டூழியம்

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லி அருகே வளர்ப்பு நாய் ஒன்று கட்டுமான தொழிலாளியின் மூக்கை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வருவதால் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பதற்காக நான்கு நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நாய்களுக்கு உணவு வைக்க சென்ற கட்டுமான ​தொழிலாளி கணேஷின் மூக்கு மற்றும் கை, கால்களில் ராட்வீலர் நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்