தமிழ்நாடு

கடித்ததில் மூக்கே மொத்தமாக பறிபோன கொடூரம்..சென்னையில் வளர்ப்பு நாய் அட்டூழியம்

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லி அருகே வளர்ப்பு நாய் ஒன்று கட்டுமான தொழிலாளியின் மூக்கை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வருவதால் கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பதற்காக நான்கு நாய்களை வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நாய்களுக்கு உணவு வைக்க சென்ற கட்டுமான ​தொழிலாளி கணேஷின் மூக்கு மற்றும் கை, கால்களில் ராட்வீலர் நாய் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"