தமிழ்நாடு

வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரம் : அண்ணன் கல்லால் தாக்கி கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர். வேட்டைகாரன் கோயில் வாய்க்கால்மேடு பேருந்து நிலையம் அருகே மயில்சாமி என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் மயில்சாமியின் தம்பி யோகேஸ்வரனை கைது செய்தனர். வேலைக்கு போக சொல்லி கட்டாயப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் யோகேஸ்வரன், அண்ணன் மயில்சாமியை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்