தமிழ்நாடு

குளக்கரையில் வெட்டி வீசப்பட்ட அண்ணன்-தம்பி - புதுக்கோட்டையே நடுநடுங்க பயங்கரம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி என்ற சகோதரர்கள் நேற்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்..

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த்தா தலைமையில் 6 தனிப்படைகள் அமைப்பு.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்