தமிழ்நாடு

குளக்கரையில் வெட்டி வீசப்பட்ட அண்ணன்-தம்பி - புதுக்கோட்டையே நடுநடுங்க பயங்கரம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி என்ற சகோதரர்கள் நேற்று இரவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்..

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த்தா தலைமையில் 6 தனிப்படைகள் அமைப்பு.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ