தமிழ்நாடு

ரத்தம் பாய வெட்டி சரிக்கப்பட்ட அண்ணன்-தம்பி - புதுக்கோட்டையே குலைநடுங்க இதுதான் காரணமா?

தந்தி டிவி

புதுக்கோட்டை இரட்டைக் கொலை - 8 பேர் கைது

ஆவுடையார் கோவில் பகுதியில் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது . ரூ.40 ஆயிரம் பண பிரச்சினை - காளிதாஸ் மற்றும் முத்துக்குமாருக்கும் சகோதரர்களான கண்ணன், கார்த்திக்கும் இடையே முன்விரோதம். ரூ.40 ஆயிரம் பணத்திற்கு பஞ்சாயத்து நடந்தபோது முத்துக்குமாரை கண்ணன் கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. “உன்னை என்ன செய்கிறேன் என்று பார்“ என கண்ணனை முத்துக்குமார் மிரட்டிச் சென்றதாக வாக்குமூலம். கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்