தமிழ்நாடு

நெல் மூட்டைகளை எடுத்து செல்ல லஞ்சம் : தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரி ஓட்டுநர்கள் இரண்டாயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதை காரணம் காட்டி லாரி உரிமையாளர்கள் சங்க நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்