தமிழ்நாடு

நெல் மூட்டைகளை எடுத்து செல்ல லஞ்சம் : தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரி ஓட்டுநர்கள் இரண்டாயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதை காரணம் காட்டி லாரி உரிமையாளர்கள் சங்க நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்