தமிழ்நாடு

புது மின் இணைப்புக்காக லஞ்சம்.. மின்சாரம் போல் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை..

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த பயனாளி சுகன்யாவிடமிருந்து லஞ்ச பணத்தைப் பெற்றபோது வணிக ஆய்வாளர் இளையராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்