தமிழ்நாடு

புது மின் இணைப்புக்காக லஞ்சம்.. மின்சாரம் போல் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை..

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த பயனாளி சுகன்யாவிடமிருந்து லஞ்ச பணத்தைப் பெற்றபோது வணிக ஆய்வாளர் இளையராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

Chennai | சென்னையில் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய காவலர்.. அலறிய பெண்மணி- எடுக்கப்பட்ட ஆக்‌ஷன்

#Breaking | Jana Nayagan | Vijay | `ஜனநாயகன்’ அடுத்த வாரம் - புதிதாக வெளியான பரபரப்பு தகவல்

CM Stalin | "இதுதான் என்னுடைய ஸ்டைல்" - அரங்கத்தை அதிரவிட்ட முதல்வர்

Israel Attack lebanon | வெறியின் உச்சத்துக்கே சென்ற இஸ்ரேல் - அடுத்த உக்கிர மோதலை பார்க்கும் உலகம்

DMK Candidates | திமுக வேட்பாளர்களுக்கு வந்த இன்ப செய்தி