தமிழ்நாடு

புது மின் இணைப்புக்காக லஞ்சம்.. மின்சாரம் போல் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை..

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிய மின் இணைப்புக்கான திட்ட மதிப்பீடு வழங்க 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். ஓமலூர் அருகே உள்ள சின்ன அடைக்கனூரை சேர்ந்த பயனாளி சுகன்யாவிடமிருந்து லஞ்ச பணத்தைப் பெற்றபோது வணிக ஆய்வாளர் இளையராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்