தமிழ்நாடு

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"

தந்தி டிவி

* நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், பனிரெண்டாம் வகுப்பை தொடரலாம் எனவும்

* பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதிக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* இந்நிலையில் கடந்தாண்டு நடந்த11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வுத் துறை நடத்திய

* ஆய்வில் 29,000 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டது தெரியவந்தது.

* இதனையடுத்து 29 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தை கேட்டு

* சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

* அந்த மாணவர்கள் அனைவரும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்