தமிழ்நாடு

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"

தந்தி டிவி

* நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், பனிரெண்டாம் வகுப்பை தொடரலாம் எனவும்

* பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதிக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* இந்நிலையில் கடந்தாண்டு நடந்த11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வுத் துறை நடத்திய

* ஆய்வில் 29,000 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டது தெரியவந்தது.

* இதனையடுத்து 29 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தை கேட்டு

* சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

* அந்த மாணவர்கள் அனைவரும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு