தமிழ்நாடு

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்

"மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்?"

தந்தி டிவி

* நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், பனிரெண்டாம் வகுப்பை தொடரலாம் எனவும்

* பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மீண்டும் எழுதிக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* இந்நிலையில் கடந்தாண்டு நடந்த11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுக்கு பிறகு தேர்வுத் துறை நடத்திய

* ஆய்வில் 29,000 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டது தெரியவந்தது.

* இதனையடுத்து 29 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தை கேட்டு

* சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

* அந்த மாணவர்கள் அனைவரும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்