இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு சென்றார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்/டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவு - சிறைக்கு சென்றார்/சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர் அரவிந்த் கெஜ்ரிவால்/தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்///டெல்லி/3/மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்