தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

தந்தி டிவி

வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகை கொள்ளை - அடையாளம் தெரியாத நபர்கள் துணிகரம்

கோவையில் இரும்பு வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து 131 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.மணியகாரம்பாளையம் வேலவன் நகரைச் சேர்ந்த தினகரன் என்பவர், இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டு, நேற்று இரவு வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 131 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு