தமிழ்நாடு

Breaking | Madurai | விசாரணைக்கு சென்றவர் வாய்க்காலில் விழுந்து பலியான விவகாரம் | அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

மதுரை - அண்ணாநகரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ்குமார் என்பவர் வாய்க்காலில் விழுந்து பலியான சம்பவம் /அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படைக்கு மாற்றம்/காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் நடவடிக்கை/இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்தது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்