தமிழ்நாடு

#Breaking|| ஒடிசாவை போல் மதுரையிலும் ரயில் சோகம்.. உடல்களின் அடையாளம் தெரியாமல் திணறும் ரயில்வே

தந்தி டிவி

மதுரை ரயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தகவல்....

மதுரை சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உட்பட 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த குழுவானது சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் உண்மை தன்மையை பற்றி அறிவதற்காக அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு