தமிழ்நாடு

#Breaking|| ஒடிசாவை போல் மதுரையிலும் ரயில் சோகம்.. உடல்களின் அடையாளம் தெரியாமல் திணறும் ரயில்வே

தந்தி டிவி

மதுரை ரயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தகவல்....

மதுரை சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உட்பட 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த குழுவானது சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் உண்மை தன்மையை பற்றி அறிவதற்காக அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM