தமிழ்நாடு

தெருநாய்களை கழுத்தை இறுக்கி கொன்ற சிறுவர்கள்

தந்தி டிவி

மதுரை மாநகர் ஆரப்பாளையத்தில், ஒரே இரவில் 3 தெருநாய்கள் கழுத்தில் கேபிள் வயர் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 6 சிறுவர்கள் கேபிள் டிவி வயரால் தூங்கிக் கொண்டிருந்த நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பு கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்