தமிழ்நாடு

தெருநாய்களை கழுத்தை இறுக்கி கொன்ற சிறுவர்கள்

தந்தி டிவி

மதுரை மாநகர் ஆரப்பாளையத்தில், ஒரே இரவில் 3 தெருநாய்கள் கழுத்தில் கேபிள் வயர் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 6 சிறுவர்கள் கேபிள் டிவி வயரால் தூங்கிக் கொண்டிருந்த நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பு கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை