தமிழ்நாடு

ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையில் பெண் தற்கொலை

தந்தி டிவி

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் மலர்விழி, ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், ரேஷன் கடையில் அரிசி எடுக்க வரும் மணி என்பவருடன் மலர்விழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மலர்விழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, மணியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’