தமிழ்நாடு

துடிதுடித்து உயிரிழந்த சிறுவன் | வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு - விசாரணை

வேலூரில் அருகம்புல் வெட்ட தோட்டத்திற்கு சென்ற போது பூச்சி கடித்ததில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் சஞ்சய், விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் வெட்ட தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பூச்சி கடிக்கவே, சிறுவன் வலியில் துடித்ததால், பெற்றோர் அவரை, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்