தமிழ்நாடு

காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தந்தி டிவி

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவை காண சென்று காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 7-ம் தேதி, புல்லூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவை காணச்சென்ற போது சீமுகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் படுகாயமடைந்தான். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை