தமிழ்நாடு

காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தந்தி டிவி

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவை காண சென்று காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 7-ம் தேதி, புல்லூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவை காணச்சென்ற போது சீமுகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் படுகாயமடைந்தான். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்