தமிழ்நாடு

காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தந்தி டிவி

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவை காண சென்று காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 7-ம் தேதி, புல்லூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவை காணச்சென்ற போது சீமுகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் படுகாயமடைந்தான். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்