தமிழ்நாடு

கடன் வாங்கி செய்த சம்பா சாகுபடி..நீரில் மூழ்கி அழுகும் அவலம்..மழையால் வந்த கண்ணீர்.

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.200 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை.நீரில் மூழ்கிய 200 ஏக்கர் அளவிலான பயிர்கள் அழுகும் நிலை.வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை..

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்