தமிழ்நாடு

கடன் வாங்கி செய்த சம்பா சாகுபடி..நீரில் மூழ்கி அழுகும் அவலம்..மழையால் வந்த கண்ணீர்.

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.200 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை.நீரில் மூழ்கிய 200 ஏக்கர் அளவிலான பயிர்கள் அழுகும் நிலை.வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்