தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்த இளைஞன்

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க, அறிவியல் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மணப்பாறையில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த துயர சம்பவம் உலகம் முழுதுவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த அறிவியல் மாணவர் முருகன் என்பவர், ஆழ்துளை கிணற்றிலிருந்து எளிய முறையில் குழந்தையை மீட்கும் கருவியை வடிவமைத்துள்ளார். செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி கருவி மூலம் தூக்கி அசத்தினார். இதற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு