தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்த இளைஞன்

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க, அறிவியல் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மணப்பாறையில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த துயர சம்பவம் உலகம் முழுதுவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த அறிவியல் மாணவர் முருகன் என்பவர், ஆழ்துளை கிணற்றிலிருந்து எளிய முறையில் குழந்தையை மீட்கும் கருவியை வடிவமைத்துள்ளார். செய்முறை விளக்கத்திற்காக பொம்மையை குழிக்குள் இறக்கி கருவி மூலம் தூக்கி அசத்தினார். இதற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் அவர் கூறினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு