தமிழ்நாடு

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு பயணம் நிறைவு : சுஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள்

ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன பயணம் நடுக்காட்டுப்பட்டியில் நிறைவடைந்தது.

தந்தி டிவி
ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, புதுச்சேரி இளைஞர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன பயணம் நடுக்காட்டுப்பட்டியில் நிறைவடைந்தது.குழந்தை சுஜித் மரணத்தை தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த ஆனந்தன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி, நடுக்காட்டுபட்டி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பிரசார பயணம் மேற்கொண்டனர். மழையால் பயணம் தடை படாதவாறு, தங்களது வாகனத்தின் மேல்பகுதியில் குடிசை அமைத்து பயணத்தை தொடர்ந்த இருவரும் இன்று சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சுஜித் கல்லரையில் அஞ்சலி செலுத்திவிட்டு தங்களது பயணத்தை நிறைவு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை