தமிழ்நாடு

Book Release | Chennai | Kavingnar Thiyaru | கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

தந்தி டிவி

Book Release | Chennai | Kavingnar Thiyaru | கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

கவிஞர் தியாரூ எழுதிய 4 புத்தகங்கள் வெளியீடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் கவிஞர் தியாரூ எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில், 'என் வலையில் விண்மீன்கள்', வைகறையில் மலர்ந்த வைர பூக்கள், ஒரு வழிப்போக்கனின் பார்வை, மற்றும் வல்லமை தாராயோ ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவிற்கு பெஸ்ட் மணி கோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் பி.எல்.ஏ ஜெகன்நாத் மிஸ்ரா தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்த விழாவில் தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் எல்லோரா மணி, திமுக இளைஞரணி செயலாளர் ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்