தமிழ்நாடு

சென்னை: ரயில் நிலையத்தில் கையெறி குண்டுகள் பறிமுதல்

சென்னை ரயில் நிலையத்தில் கிடந்த பெட்டியில் 10 கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றை மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை ரயில் நிலையத்தில் கிடந்த பெட்டியில் 10 கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றை மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கையெறி குண்டுகள் கொண்ட பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்தமானில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த பெட்டிகளில் ஒரு பெட்டி மறந்து ரயிலில் விட்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதனை ஏலத்தில் விட முடிவெடுத்தும் அதை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது கையெறி குண்டுகள் கொண்ட பெட்டியை அதிகாரிகள் மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு