தமிழ்நாடு

PM ஆபீஸுக்கு வெடிகுண்டு மிரட்டல் - யாருனு தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவீங்க

தந்தி டிவி

பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையை சேர்ந்த இளைஞரை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. அத்துடன் அவர் எதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்