தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டலின் எதிரொலி - நீதிமன்றத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.

தந்தி டிவி

157 ஆண்டு கால பாரம்பரிய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கடந்த இரு தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதை தொடர்ந்து, நடந்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில், பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் 7 வாயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்களும் நுழைவு வாயில்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகன நிறுத்தப்பட்ட பிறகே சோதனை நடத்தப்படுகிறது. வழக்கறிஞர்களின் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை