தமிழ்நாடு

"அதிக புகை வரும் பொருட்களை எரிக்காதீர்கள்" - விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்

விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தந்தி டிவி
விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக புகை தரும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வருகிற 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை விமான நிலைய ஆணையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது, 73 விமானங்கள் புறப்படுவதிலும், 45 விமானங்கள் தரையிறங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு விமான சேவை பாதிப்பின்றி செயல்பட, மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சென்னை விமான நிலைய ஆணையகம் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை