தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தந்தி டிவி

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது‌. அப்போது அமரர் ஊர்தி வாகனத்தில் கூடுதலான நபர்கள் ஏற முயன்றதால் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தியதால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை