தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தந்தி டிவி

ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது‌. அப்போது அமரர் ஊர்தி வாகனத்தில் கூடுதலான நபர்கள் ஏற முயன்றதால் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து அப்புறப்படுத்தியதால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் சரணடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்