ராஜஸ்தானில் கனமழையால் பயணிகளை ஏற்றுச் சென்ற நாட்டுப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் பயணித்தவர்களை அடித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது